சென்னை, பள்ளிக்கரணையில் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது.
ஆர்.டி.ஓ விசாரணைக...
திருச்செந்தூர் அருகே வயதான தாயை கவனிக்காத மகனை 3 மாதங்கள் சிறையில் அடைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
72 வயதான மாலையம்மாள், மூத்த மகன் முத்துக்குமார் தன் பெயரிலிருந்த வீட்டை எழுதி வாங்கிக...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போ...
நாமக்கல்லில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு தந்தையை கொடுமைப் படுத்திய மகனிடம் இருந்து அந்த வீட்டை மீட்டு, 71 வயதான தந்தையிடமே வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி...